அப்போவே நாங்கள் சொன்னோம்! சிபிஎம்
यहाँ देखें:
▶️ YouTube
அப்போவே நாங்கள் சொன்னோம்! சிபிஎம்
அதிமுகவின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த போது இது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று விமர்சித்தோம் தற்போது அதையே உயர் நீதிமன்றம் தனது கருத்தின் மூலம் சுட்டிக்காட்டி இருக்கிறது என்று சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்தார்