🔥 TRENDING ભાદરવી પૂનમ મહામેળામાં ચાચર ચોક અંબાજી... कोल्लूर गांव में निःशुल्क चिकित्सा शिव... स्व॰ कृष्ण पाल सिंह (के०पी० मोरल) का स... દેવ ભાઈ અને ગાયક જયેશ પાનસર ગાયત્રીનગર... દેવભૂમી દેવળીયા ખાતે રામાપીરનું આખ્યાન... સાબરકાંઠામાં-: સેવા મેરા યોગદાન હેઠળ હ...
20 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மேற்கு புறவழிச்சாலையில் பைக் ரேசிங் – கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 20 Sep 2026, 10:10 PM 👁 12
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மேற்கு புறவழிச்சாலையில் பைக் ரேசிங் – கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை!

புறவழிச்சாலையில் ஆபத்தான முறையில் பைக் ரேசிங் மற்றும் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டியதாகக் கூறப்படும் கல்லூரி மாணவர்களை பேரூர் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
மேலும், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு டி.சி. வழங்க பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பைக் ரேசிங் மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளதாக தகவல்.
📲Get App