🔥 ट्रेंडिंग ट्रिपुरा विधानसभा चुनाव पर TIPRA Motha... हिमाचल प्रदेश ने 1,000 इलेक्ट्रिक बसें... छह-राज्य क़िशौ समझौता सीएम सुखु को हिम... हिमाचल प्रदेश ने दो मंत्रियों को पीडब्... मध्यप्रदेश के सीएम ने राहुल गांधी के '... धनरूआ में मोईधर पुल के पास ट्रेन की चप...
19 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
अपराध

தமிழ்ச்செல்வன் மரணத்தில் நீதி கோரி போராட்டம்: மாணவர் அமைப்பினர் கைது

✍️ रिपोर्टर: Alagan Elangovan 🗓 19 सित. 2026, 08:32 PM 👁 16
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

DYFI_PALLADAM மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்தில் நீதி கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குண்டுக்கட்டாக கைது

DYFI_PALLADAM மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்தில் நீதி கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குண்டுக்கட்டாக கைது

சந்தேகத்திற்குரிய மரணம் எனப் பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி SFI, DYFI, AIDWA, TNUF போராட்டம்

7ம் தேதி சிறுவன் சட்டவாக மீட்கப்பட்ட நிலையில், கொலைக்கான காரணத்தை இன்னும் போலீசார் கண்டறியவில்லை. தமிழ்ச்செல்வன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றச்சாட்டு, உடலைப் பெற மறுத்து வருகின்றனர்.
📲Get App