🔥 TRENDING ઇડરના જુમસર ગામમાં વીજળી પડવાથી બે ગાય... સરપંચે કચરાવિસર્જન રોકી, નાડું ભરાવ્યુ... ନୀଳପଦା ଗ୍ରାମରେ ଗଣାଧକ୍ଷ ପୂଜା ଉତ୍ସବ ଆୟୋଜ... હિંમતનગર RTO સર્કલમાં વરસાદી પાણી ભરાવ... మాజీ డిప్యూటీ సీఎం అంజాద్ భాష, గారు సీ... MCD Cracks Down on Illegal Littering i...
14 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Crime

கடையநல்லூரில் பெண் போலீசை தாக்கிய தலைமைக் காவலர் கைது: எஸ்.பி. அதிரடி உத்தரவு!

✍️ Reporter: EDWIN MICHAEL RAJ 🗓 14 Sep 2026, 12:35 PM 👁 42
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடையநல்லூரில் பெண் போலீசை தாக்கியதாகக் கூறப்படும் தலைமைக் காவலர் பொன்னராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடையநல்லூரில் பெண் போலீசை தாக்கியதாகக் கூறப்படும் தலைமைக் காவலர் பொன்னராஜ் (40) என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து, தலைமைக் காவலர் பொன்னராஜை சஸ்பெண்ட் (பணியிடை நீக்கம்) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📲Get App