24 மணிநேரமும் திறந்திருக்கும் மாதா பேராலயம்
Watch on:
▶️ YouTube
வேளாங்கண்ணி மாதா பேராலயம் 24 மணிநேரமும் திறந்து இருக்கும்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதி கருதி இரவு பகல் என நாள் முழுவதும் பேராலயம் திறந்திருக்கும் என தஞ்சை பேராயர் சகாயராஜ் அடிகளார் தெரிவித்துள்ளார்